அன்புள்ள ஜோதிட அன்பர்களுக்கு ,வணக்கம்
வருகிற 6 -1 -2013 அன்று ஐங்கரன் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம் நாமக்கல் துறையூர் ரோட்டில் உள்ள நகராட்சி மண்டபத்தில் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா நடை பெற இருப்பதால் ஜோதிட கருத்துக்களை அலசி ஆராய போகிறோம் ,
மிகவும் பிரபலமான ஜோதிட நிபுணர்கள் வர இருக்கின்றனர் , எனவே தாங்கள் ஜோதிட சங்கத்தில் கலந்து கொண்டு இப்பணி சிறக்க தாங்கள் உறுப்பினர்களாக சேர வேண்டுமாய் அன்புடன் கேட்டு கொள்கிறோம் .
ஒவ்வொரு ஆங்கில மாதத்தில் வரும் நான்காம் செவ்வாய் மதியம் 2 மணி முதல் 6 மணி வரை நாமக்கல் முல்லை மஹால் மண்டப மேல்மாடியில் ஜோதிட சங்க கூட்டம் நடைபெறும் என தெரிவித்துகொள்கிறோம் .
தலைவர் : ஜோதிட ஆசான் N . J . சிவக்குமார்
துணை தலைவர் " ஜோதிட ஆசான் " A . கண்ணதாசன்
செயலாளர் ; " ஜோதிட சித்தர் " A . மகாதேவன்
துணை செயலாளர் " ஜோதிட சிரோன்மணி " PR . வெங்கடாசலம்
பொருளாளர் "ஜோதிட சிரோன்மணி " JP . கந்தசாமி
துணை பொருளாளர் " ஜோதிட அரசு "M .M . சுரேஷ் ராஜ்
செயற்குழு உறுப்பினர்கள்
- "ஜோதிட சிரோன்மணி" வே. பாலசுப்ரமணியம் .
3 . "ஜோதிட சிரோன்மணி"டாக்டர் . செந்தில்குமார் .
4 . "ஜோதிட சிரோன்மணி" அருள் பிரகாசம் .
5 . "ஜோதிட சிரோன்மணி" கோமதி
6 . " ஜோதிட அமுதம் " அமுதா .
7 . "ஜோதிட சிரோன்மணி" வேம்புதுரை
8 . "ஜோதிட ரத்னா " கண்ணன்
9 . ஜோதிட ஞானாம்பிகை " பாக்கிய லட்சுமி
10 . "ஜோதிட சிரோன்மணி" ஆட்சி முத்து
ஒவ்வொரு மாத சங்க கூட்டத்தில் நடை பெரும் கருத்துக்களை இனி நீங்கள் இந்த வலை தளத்தை பயன்படுத்தி பார்க்கலாம்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக